Back to homepage

Tag "நிதி குற்றப் புலனாய்வு பொலிஸ் பிரிவு"

சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர்

சட்ட விரோதமாக காணி, வீடு வாங்கிய குற்றச்சாட்டு: நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் யோசித ஆஜர் 0

🕔14.Sep 2017

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வர் யோசித ராஜபக்ஷ, நிதி குற்றப் புலனாய்வு பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை காலை ஆஜரானார். பணச் சலவை மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு இவர் ஆஜரானார். இவர் சட்ட விரோதமாகப் பணம் செலுத்தி கல்கிசை மற்றும் ரத்மலானை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடு ஆகியவற்றினைக் கொள்வனவு செய்தார்

மேலும்...
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு முஸம்மிலுக்கு அழைப்பு 0

🕔22.Aug 2016

தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முஸம்மில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில், பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளராக முஸம்மில் கடமையாற்றியபோது வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில், வாக்குமூலமொன்றினைப் பதிவு செய்து கொள்ளும் பொருட்டு, அவர் அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, அரசாங்க வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 50 நாட்கள்

மேலும்...
நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது 0

🕔11.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே இவரின் கைது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல், இவர் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி தொடர்பில், இதற்கு முன்னரும் நாமலிடம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும்

மேலும்...
பஸில் ராஜபக்ஷ கைது

பஸில் ராஜபக்ஷ கைது 0

🕔6.Jun 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். மபிட்டிகம – தொம்பே பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததில், பணச் சலவை மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டியிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தினம்

மேலும்...
திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை

திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாய் கடன் தொடர்பில் விசாரணை 0

🕔8.Feb 2016

லங்காபுத்ர வங்கியில் 02 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட கடன் தொகையினைப் பெற்று திருப்பிச் செலுத்தாக 17 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக அந்த வங்கியின் தலைவர் லசந்த குணவர்த்தன தெரிவித்தார். லங்காபுத்ர வங்கியில் கடனாகப் பெற்று, திருப்பிச் செலுத்தப்படாத 02 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தொடர்பில்,  நிதி குற்றப் புலனாய்வு பிரிவினர்

மேலும்...
தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்?

தொடரப் போகும் கைதுகள்: ராஜபக்ஷ குடும்பத்தில் அடுத்தது யார்? 0

🕔7.Feb 2016

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதாகலாம் என்று ஆங்கில செய்திப் பத்திரிகையொன்றின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. பஸில் மற்றும் நாமல் ஆகியோர் தமது வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் 150

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்