Back to homepage

Tag "நிதியமைச்சர்"

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 98 வயதில் காலமானார்

முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் 98 வயதில் காலமானார் 0

🕔28.Feb 2024

முன்னாள் நிதி அமைச்சர் ரொனி டி மெல் 98ஆவது வயதில் நேற்று (27) மாலை காலமானார். நிதியமைச்சராக அதிக எண்ணிக்கையிலான வரவு -செலவுத் திட்டங்களை தாக்கல் செய்தவர் என்ற சாதனையை ரொனி டி மெல் பெற்றுள்ளார். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் 1977 முதல் 1988 வரை நிதி அமைச்சராக இருந்தார்.

மேலும்...
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் 0

🕔1.Nov 2023

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் – அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் நாளை திருகோணமலையிலுள்ள திருக்கோணேச்சரம் ஆலயத்தில் – பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல

மேலும்...
இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல்

இஸ்ரேல் நடத்தும் போருக்கான நாளாந்த செலவு எவ்வளவு தெரியுமா: அந்த நாட்டு நிதியமைச்சர் தகவல் 0

🕔25.Oct 2023

பலஸ்தீனில் தற்போது இஸ்ரேல் நடத்திவரும் போருக்காக – நாளொன்றுக்கு 246 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை பெறுமதியில் 8075 கோடி ரூபாவுக்கும் அதிகம்) செலவிட்டு வருவதாக, இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தெரிவித்துள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தபோதும், பெருமளவிலான ராணுவ அணிதிரட்டல் மற்றும் பலஸ்தீன ஆயுதக் குழுக்களின் ரொக்கெட் தாக்குதல்களால் பொருளாதாரத்தின் மீது

மேலும்...
‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை 0

🕔12.Mar 2023

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின்

மேலும்...
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல்

சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதியுடன் நிதியமைச்சர் பேச்சு: உதவி கோரியதாகவும் தகவல் 0

🕔14.Mar 2022

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது நாட்டின் வீழ்ச்சியடைந்த நாணயக் கையிருப்பு, சரியும் நாணயப் பெறுமதி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க – சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும்

மேலும்...
367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு; மெழுகுதிரி, ஈச்சம்பழம், அப்பிள் போன்றவையும் உள்ளடக்கம்

367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு; மெழுகுதிரி, ஈச்சம்பழம், அப்பிள் போன்றவையும் உள்ளடக்கம் 0

🕔9.Mar 2022

இறக்குமதி செய்வதற்கு 367 பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளருடைய அனுமதியின்றி இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட்,

மேலும்...
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா?

சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோருவது தொடர்பில் ஆராய்வதாக நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு: ஆட்சியாளர்களின் பிடிவாதம் தளர்கிறதா? 0

🕔27.Jan 2022

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) ஒப்பந்தம் செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘லண்டன் பைனான்சியல் டைம்ஸ்’க்கு அவர் இந்த விடயத்தைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடனை திருப்பிச் செலுத்தாதிருப்பதற்கும், பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்கும்

மேலும்...
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு 0

🕔3.Jan 2022

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரிகளும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அத்துடன் அரச சேவையாளர்கள் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக

மேலும்...
அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பில்லை: நிதியமைச்சர் பசில் தெரிவிப்பு 0

🕔9.Dec 2021

அரச தொழில்களுக்கு அடுத்த வருடம் இறுதி வரை ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டாது என நிதியமமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அதேவேளை வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். மேலும் பால்மா இறக்குமதிக்காக நிதி

மேலும்...
1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

1948இல் 118 பேருக்கு ஒருவர், இப்போது 13 பேருக்கு ஒருவர்: அரச சேவை தாங்கிக் கொள்ள முடியாதளவு விரிவடைந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔13.Nov 2021

நாடு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அரச சேவையானது விரிவடைந்துள்ளதாகவும் இதனால் தொடர்ந்தும் அரச சேவைக்கு சலுகைகளை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரமடையும் போது நாட்டின் பொது மக்களில் 118 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருந்தார். எனினும் தற்போது 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார் எனவும்

மேலும்...
சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார்

சீனத் தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் மக்கள் வங்கி சேர்க்கப்பட்டமை நிதியமைச்சருக்குத் தெரியாதாம்: அவரே கூறியுள்ளார் 0

🕔30.Oct 2021

மக்கள் வங்கியை கறுப்புப் பட்டியலில் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் சேர்த்துள்ளதாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். சீனத் தூதரகத்தினால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை அமைச்சருக்குத் தெரியுமா என வினவியபோது,

மேலும்...
சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அரசாங்கத்திடம் இறக்குமதியாளர்கள் கோரிக்கை 0

🕔19.Oct 2021

சந்தையில் சீனியின் விலை மீள அதிகரித்துள்ள நிலையில் சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் சிலர் – நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மீண்டும் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளது.

மேலும்...
பால்மாவின் விலையை 01 கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்க இணக்கம்

பால்மாவின் விலையை 01 கிலோவுக்கு 200 ரூபா அதிகரிக்க இணக்கம் 0

🕔19.Sep 2021

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் நேற்றைய தினம்  இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பான  இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரித்துமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இதனையடுத்து நிதியமைச்சருடன் சந்தையின்

மேலும்...
கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு

கொவிட் காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் ஏற்பட்ட இழப்பு குறித்து நிதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔7.Sep 2021

கொவிட் நிலைமை காரணமாக நாட்டுக்கு இவ்வருடம் 1,600 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் இன்று (07) நாடாளுமன்றில் கருத்து தெரிவித்த அவர்; மறைமுக வரிகள் மூலமாக கிடைக்க வேண்டிய 1,600 பில்லியன் ரூபா வருமானத்தை அரசு இழந்துள்ளளது என்றார். அத்துடன், நாட்டின்

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க கலந்துரையாடல் ஆரம்பம்: அமைச்சரவைக்கு பசில் அறிவிப்பு 0

🕔30.Jul 2021

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க வரவு செலவு திட்டத்தில் அவதானம் செலுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ஷ தலைவமை சூம் தொழில்நுட்பத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், அதிபர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணக்கம் வெளியிட்ட போதிலும் இது தொடர்பில் ஆசிரியர் சங்கத்துடன் விசேட கலந்துரையாடல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்