Back to homepage

Tag "நிசங்க சேனாதிபதி"

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய வழக்கு: அவன்ற் காட் நிறுவன தலைவர் உள்ளிட்ட 08 பேர் விடுவிப்பு 0

🕔21.May 2021

சட்டவிரோத மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை பராமரித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்ததேக நபர்களாகப் பெயரிடப்பட்டிருந்த அவன்ற் கார்ட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் 07 பேர், குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். விசேட மேல் நீதிமன்றம் இவர்களை விடுவிக்கும் உத்தரவை வழங்கியுள்ளது. ஏப்ரல் 7, 2014 மற்றும் ஒக்டோபர் 6, 2015ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட

மேலும்...
தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்

தில்ருக்ஷியின் தொலைபேசி உரையாடல் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் 0

🕔23.Sep 2019

எவன் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக மேற்கொண்டதாக கூறப்படும் உரையாடல் குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கோரியுள்ளார். பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை இன்று திங்கட்கிழமை சட்டமா அதிபர் முன்வைத்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளுக்காக அதிகாரி

மேலும்...
‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு

‘எவன் கார்ட்’ தலைவருக்கு சிங்கப்பூரில் சிகிச்சை; சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Dec 2015

எவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தத் தகவலை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.இதனால் நேற்று புதன்கிழமை நடைபெறவிருந்த விசாரணைகளில் தமது கட்சிக்காரரால் பங்கேற்க முடியவில்லை என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்