பலஸ்தீன தூதுவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ: முஸ்லிம் வாக்குகளுக்கு வழியெடுக்கிறாரா? 0
– மரைக்கார் – இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – நேற்று (16) இலங்கைக்கான பஸ்தீன தூதுவரைச் சந்தித்து, தான் பலஸ்தீன மக்களுடன் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இலங்கையிலுள்ள பலஸ்தீனத் தூதரகத்துக்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் ஸ்தாபகராகவும்