இடைக்காலத் தடை: 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிப்பு 0
நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்படுகத்தியிருந்த இடைக்காலத் தடை உத்தரவு, 10ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வருகின்றமையினால், இந்த கால நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன