Back to homepage

Tag "நஷ்டஈடு"

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு

பகிடிவதை செய்த 10 பேருக்கு கடூழிய சிறைத்தண்டணை; பாதிக்கப்பட்டவருக்கு 55 லட்சம் நஷ்டஈடு: கண்டி நீதிமன்றம் உத்தரவு 0

🕔12.Feb 2024

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு பகிடிவதை குற்றத்தில் ஈடுபட்டமையை ஏற்றுக் கொண்ட 10 பட்டதாரிகளுக்கு 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை, கண்டி பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு நஷ்டஈடு வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் தற்போது நிர்வாக பதவிகளை வகிக்கின்றனர். அல்லது ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

மேலும்...
விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் நஷ்டஈடு

விவசாயிகளுக்கு இன்று தொடக்கம் நஷ்டஈடு 0

🕔19.Nov 2023

சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈடு இன்று (19) தொடக்கம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. இதற்கமைய, இன்று காலை 09 மணி முதல் அங்குணுகொலபெலஸ்ஸவில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு

மேலும்...
சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சிஐடி கைது செய்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கு: பாதிக்கப்பட்டவருக்கு 01 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔14.Nov 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அரசியல் விமர்சகர் ரம்சி ராசிக்கின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகஉச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ராம்சி ராசிக்கிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளித்ததுடன், அவருக்கு 01

மேலும்...
‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு

‘அரகலய’ காலத்தில் சொத்துக்கள் சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 1414 மில்லியன் ரூபா நஷ்டஈடு 0

🕔20.Sep 2023

ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த வருடம் இடம்பெற்ற‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் போது, சேதமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்காக அரசாங்கம் வழங்க வேண்டிய நஷ்டஈடு 1,414 மில்லியன் ரூபா என அறிக்கைகள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்டஈடாக 714 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் 13 எம்.பி.க்களுக்கு முழு இழப்பீடு வழங்கவும்

மேலும்...
புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு

புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு 0

🕔13.Sep 2023

புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று புதன்கிழமை (13) உறுதிப்படுத்தினார். புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று புகையிரத போக்குவரத்துகள் குறைவாகவே இருந்தன.

மேலும்...
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கல் ஆரம்பம்

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கல் ஆரம்பம் 0

🕔2.Apr 2023

விவசாயிகளுக்கு 657 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர்ச்சேதங்களுக்காக இந்த நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பருவத்தில் பயிர் சேதத்துக்கான இழப்பீடு வழங்கல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது. அத்துடன், 2021 பெரும்போக பருவத்தில் 25 மாவட்டங்களில் 31,613 விவசாயிகளின்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன 0

🕔26.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும்...
பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம் 0

🕔8.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் பொய்யான தகவலை பிரிசுரித்தததாகக் கூறி ஒவ்வொரு பத்திரிகையிடமிருந்தும் தலை பதினைந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார். இதற்கான கோரிக்கைக் கடிததங்களை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி அஸ்ஹர்

மேலும்...
திருமதி அழகு ராணியிடம் 50 கோடி இழப்பீடு கோரி, மேயர் ரோசி கடிதம்

திருமதி அழகு ராணியிடம் 50 கோடி இழப்பீடு கோரி, மேயர் ரோசி கடிதம் 0

🕔4.Feb 2022

திருமதி அழகு ராணி பட்டத்தை வென்ற புஷ்பிகா டி சில்வாவிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தனது சட்டத்தரணி மூலம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அண்மையில் முடிவடைந்த உலக திருமதி அழகு ராணி போட்டியின் இறுதிப் போட்டி முடிவுகளை மாற்றுவதற்கு, தான் அழுத்தங்களை கொடுத்ததாக புஷ்பிகா கூறியதன்

மேலும்...
றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை

றிஷாட், றியாஜ் கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நஷ்ட ஈட்டு மனு: 15ஆம் திகதி பரிசீலனை 0

🕔12.Oct 2021

– எம்.எப்.எம். பஸீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் தம்மை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்துள்ளதை ஆட்சேபித்து தலா 500 கோடி ரூபா நட்ட ஈடு பெற்றுத் தரக் கோரி, தாக்கல் செய்துள்ள மனுக்களை

மேலும்...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தயார்: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தயார்: அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔4.Apr 2021

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதாக இருந்தால், அதற்கு எவ்வித எதிர்ப்பும் இல்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டுமெனில் அதனை வழங்க

மேலும்...
சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ 0

🕔24.Aug 2020

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித ராஜபக்ஷ கோரியுள்ளார். சிங்கராஜ வனத்தை அண்மித்த பகுதியில் தனக்கு பாரிய ஹோட்டலொன்று உள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை சஜீவ வெளியிட்டதாகத் தெரிவித்து, அவருக்கு – தனது சட்டத்தரணி

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு 0

🕔11.Feb 2020

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார் 0

🕔20.May 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் முயற்சியின் பலனாக மிக நீண்ட

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப்

ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப் 0

🕔19.Mar 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.  துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை இன்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து  சந்தித்த பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்