Back to homepage

Tag "நல்லாட்சி அரசாங்கம்"

நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு

நல்லாட்சியில் நீதியரசர் பதவியிலிருந்து மொஹான் பீரிஸ் நீக்கப்பட்டமை சட்ட விரோதமானது: நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு 0

🕔5.Apr 2021

நல்லாட்சி அரசாங்க காலத்தில் அப்போது பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸ், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என்று நீதியமைச்சர் அலி சப்ரி இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில்தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமித பண்டார தென்னகோன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே நீதியமைச்சர் அலி சப்ரி இதனைக் கூறினார். மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை

மேலும்...
எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க

எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க 0

🕔19.Apr 2018

அமைச்சுப் பதவியொன்றினை தனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பு தொட்டலங்க பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்;

மேலும்...
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருடன் வருவோம்: மஹிந்தவிடம் சுசில் உறுதி 0

🕔19.Feb 2018

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத அரசாங்கத்தை இந்த வாரத்துக்குள் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், ஒன்றிணைந்த எதிரணியில் இணைவார்கள் என்று, அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இவ்வாறு

மேலும்...
அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு

அமைச்சரவையில் இந்த வாரம் மாற்றம்; அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔15.Feb 2018

அமைச்சரவையில் இந்த வாரத்தில்  மாற்றம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தற்போதைய நல்லாட்சி தொடரும் என்றும் அவர் இதன் போது உறுதிபடத்

மேலும்...
அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு

அமைச்சரவையில் மாற்றம்; தேர்தலுக்கு பிறகு சாத்தியம்: யாப்பா தெரிவிப்பு 0

🕔24.Jan 2018

உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த தகவலை, ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைில் மாற்றம் ஏற்படுத்தப்படுத்துவார் என்று, கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் கூறினார். இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி

மேலும்...
பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி

பார்க்கும் இடமெல்லாம் நல்லாட்சியாளரின் கட்டவுட்; புதிய அரசியல் கலாசாரம் எங்கே: நாமல் ராஜபக்ஷ கேள்வி 0

🕔1.Sep 2017

ஊருக்கு தான் உபதேசம் எனக்கு இல்லை’ என்ற அடிப்படையிலே நல்லாட்சி அரசங்கத்தின் அனைத்துசெயல்பாடுகளும் அமைந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் அவர் கூறுகையில்; “நாட்டில் ஊழல் அற்ற புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வந்ததாகக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின்

மேலும்...
மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை

மத்தள விமான நிலையத்தையும் விற்பதற்கான பேச்சுக்களை முடித்து விட்டனர்: நாமல் கவலை 0

🕔8.Aug 2017

நல்லாட்சி செல்கின்ற போக்கை பார்க்கின்ற போது, இலங்கை நாட்டின் முழுச் செல்வங்களையும் விற்றுவிடுவார்களோ என்ற அச்சம் எழுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.மொனறாகலயில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;“அண்மைக் காலமாக நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கதைகள்தான் அடிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது மத்தள

மேலும்...
வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி

வீதி நிர்மாணத்தில் பெருந்தொகை முறைகேடு; நல்லாட்சியும் சுத்தமில்லை: ஊழல் எதிர்ப்பு முன்னணி 0

🕔8.Jul 2017

நல்லாட்சி அரசாங்கத்திலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தேசிய இணைப்பாளர் அகலங்க ஹெட்டியாராச்சி குற்றம் சுமத்தியுள்ளார். மாத்தறை – மத்தளை அதிவேக வீதியை நிர்மாணிக்கும் பணியிலேயே இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “முன்னைய அரசாங்கத்தின்

மேலும்...
இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு நல்லாட்சியின் கதவுகள், அகலத் திறக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு 0

🕔29.Jun 2017

  இஸ்லாமியர்களை உலக அளவில் அழிப்பதற்கு திட்டம் போட்டு செயற்படுபவர்களுக்கு நல்லாட்சி அரசின் கதவுகள் அகல திறந்து கொடுக்கப்பட்டுள்ளன என்று, ஒன்றிணைந்த எதிரணியின் பிரமுகரும், பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவருமான இபாஸ் நபுஹான்தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; கடந்த ஜனாதிபதி தேர்தலின் வெற்றி தோல்வியில் சர்வதேச சக்திகளின் காய் நகர்த்தல்கள்

மேலும்...
ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம்

ஞானசார தேரரை பாதுகாப்பது யார்; உண்மை தெரிந்தும் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுகிறதாம் 0

🕔12.Jun 2017

ஞானசார தேரரின் பின்னால் அமைச்சர் ஒருவர் இருப்பதாகக் கூறுகின்றமை, வெறும் பூச்சாண்டி என்றும், நல்லாட்சி அரசாங்கமே ஞானசார தேரரின் பின்னால் உள்ளது என்பதை, ஆட்சியாளர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; “பொதுபல சேனாவை உறுவாக்கியவர்கள் மஹிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என

மேலும்...
சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள

சீனி ஒரு கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரிக்கிறது: வயிற்றில் அடிக்கிறார் மங்கள 0

🕔6.Jun 2017

சீனிக்கான இறக்குமதி வரி இன்று செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகையில், ஒரு கிலோ சீனிக்கான இறக்குமதி வரி, 10 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் நிதி தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சீனி உள்ளிட்ட பல்வேறு நாளாந்தப் பாவனைப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. எவ்வாறாயினும், அவ்வாறு விலை குறைக்கப்பட்ட

மேலும்...
மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்

மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான் 0

🕔26.Apr 2017

மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும்  அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்;ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் ‘டபள் ப்ரோமோஷன்’ வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர், அவருடைய வேலையை

மேலும்...
மஹிந்தவின் தலையில் பிரச்சினை

மஹிந்தவின் தலையில் பிரச்சினை 0

🕔9.Jan 2017

மக்கள் ஒருபோதும் முட்டாள்களின் பேச்சுக்களை நம்பி குழப்பமடையமாட்டார்கள் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்; “நல்லாட்சியை இவ்வருடத்துக்குள் கவிழ்த்து காட்டுவதாக தினந்தோறும் கூச்சலிட்டு முன்னாள்

மேலும்...
நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’ 0

🕔3.Jan 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு முன்னாலிருந்த 30 ஆண்டுகளும், நாட்டில் நிலவிய யுத்தம் ஆட்சியாளர்களுக்கு ஒரு பிடிமானமாகக் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிராகப் போர் செய்வதாகக் கூறிக்கொண்ட ஆட்சியாளர்கள், அதன் திசையில், மக்களை பராக்குக்

மேலும்...
நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும்

நல்லாட்சியின் தந்திரமும், பௌத்த வரலாற்று எச்சங்களின் லாவக விளையாட்டும் 0

🕔31.Dec 2016

– பசீர் சேகுதாவூத் (தவிசாளர்: மு.காங்கிரஸ்) – பிரிட்டிசார் கையிலிருந்து 1948 இல் இலங்கையின் ஆட்சியதிகாரம் பெரும்பான்மை சிங்கள நிலப் பிரபுக்களின் கைக்கு மாறியது. 1950 களின் ஆரம்பத்திலேயே சிறுபான்மை முஸ்லிம்களும், தமிழர்களும் செறிந்து வாழ்ந்து வந்த கிழக்குப் பகுதிகளில் அபரிமிதமாகக் காணப்பட்ட நில வளமும், நீர் வளமும் சிங்கள ஆட்சியாளர்களின் கண்களுக்குள் அகப்பட்டுக் கொண்டது. குளங்களைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்