Back to homepage

Tag "தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சு"

மூன்றாம் நிலைக் கல்வி ஊடாக, இளைஞர்களுக்கு ஆற்ற வேண்டிய பணி குறித்து, அமைச்சர் றிசாட் விபரிப்பு

மூன்றாம் நிலைக் கல்வி ஊடாக, இளைஞர்களுக்கு ஆற்ற வேண்டிய பணி குறித்து, அமைச்சர் றிசாட் விபரிப்பு 0

🕔9.Apr 2019

“பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாத இளைஞர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பது மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கமாகும். இவ்வாறான இளைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வியை முறையாக வழங்குவதும் தமது சொந்த வாழ்வாதாரத்தை பெறக்கூடியவர்களாகவும் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடியதாகவும் அவர்களை உருவாக்குதும் இந்நாட்டுக்கு மிக முக்கியமான தேவையாகும். எனவே அதன் தாற்பரியத்தை உணர்ந்து அனைவரும் பணியாற்ற

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்