Back to homepage

Tag "தொலைபேசி உரையாடல்"

இது தான் சந்தர்ப்பம்  நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம்

இது தான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம் 0

🕔24.May 2019

– மப்றூக் – அரசியலில் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த சதியின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘டீல்’ பேசிய ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த ‘டீல்’ க்கு தான் சம்மதிக்காதமையினால் ஏற்பட்ட கோபத்தை வைத்தே, தற்போது தனக்கு எதிராக

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல்

ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல் 0

🕔11.Dec 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீண்ட காலத்தின் பின்னர் தொலைபேசி மூலம் தன்னுடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த உரையாடலின் போது தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து பேசப்பட்டதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பில் முழுமையான விளக்கமளிக்க பசில் மறுத்து விட்டார். அந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்