Back to homepage

Tag "தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு"

புதிய கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது உறுதிப்படுத்துங்கள் TRC கோரிக்கை

புதிய கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்யும் போது உறுதிப்படுத்துங்கள் TRC கோரிக்கை 0

🕔27.Dec 2023

கைப்பேசிகளைக் கொள்வனவு செய்யும்போது, அவை – தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் (TRC) பதிவு செய்யப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன இதனைக் கூறியுள்ளார். குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)அனுப்புவதன் மூலம், இதனை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு, IMEI என டைப் செய்து இடைவெளி

மேலும்...
எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு

எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்றலாம்: சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Oct 2021

எந்தவொரு தொலைபேசி இலக்கத்தையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற – சட்ட அனுமதி கிடைத்துள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஒஷாத சேனநாயக்க, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனை அறிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க கூறியுள்ளார். இந்த வசதி ஒக்டோபர் 2021

மேலும்...
சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு

சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட 04 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க உத்தரவு 0

🕔12.Aug 2021

பாலியல் தேவைக்காக 15 வயதுடைய சிறுமியை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிட்ட நான்கு இணையதளங்களை தடை செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் கோரிக்கையை கருத்தில்

மேலும்...
கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு; இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் நடைமுறை

கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு; இன்று தொடக்கம் அமுலுக்கு வரும் நடைமுறை 0

🕔1.Oct 2020

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகளை மாத்திரம் இன்று 01ஆம் திகதி முதல் கொள்வனவு செய்யுமாறு அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்டாத கைத்தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் செயற்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதுவரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள கைத்தொலைபேசிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை

மேலும்...
குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை

குறுஞ்செய்திகள் குறித்து அவதானம்: தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு எச்சரிக்கை 0

🕔29.Mar 2020

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பை பெறும் வகையில் முகமூடிகள் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது என்ற அறிவிப்புடன் உங்கள் கைத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயனப்டுத்தி பொதுமக்களுக்கு அவ்வாறான குறுஞ்செய்திகளை அனுப்புவோர் அதனுடன் ஓர் இணைய இணைப்பையும் (URL) சேர்த்து அனுப்புகின்றனர். அவ்வாறான

மேலும்...
பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல்

பேஸ்புக் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு, ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔15.Mar 2018

பேஸ்புக் மீதான தடையினை உடனடியாக நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார். தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு, அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகளை ஊக்குவிக்கும் படியான பதிவுகளை பேஸ்புக்கில் இடுவதைக் கட்டுப்படுத்துவதாக, அந்த நிறுவன அதிகாரிகள் வழங்கிய உறுதியினை அடுத்து, பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். பேஸ்புக்

மேலும்...
சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை; நீக்குவதா, நீடிப்பதா: ஜனாதிபதி இன்று அறிவிப்பார் 0

🕔13.Mar 2018

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று செவ்வாய்கிழமை முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி, இலங்கையின் நடப்பு சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் முக்கிய தீர்மானத்தை எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவருக்கு

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை 0

🕔7.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு, மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ சார்பாக, பௌத்த சமய நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான ‘சில்’

மேலும்...
தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது

தொலைபேசிக் கட்டணங்களில் மாற்றம்; பெப்ரவரியில் அமுலுக்கு வருகிறது 0

🕔20.Jan 2016

இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி வலையமைப்பிற்கும் பொதுவான அழைப்புக் கட்டணமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், எதிர்வரும் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் குறித்த கட்டணங்களை அமுல்படுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபான்கொட தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, ஒரே வலையமைப்புக்கான அழைப்புக்கட்டணம் 50 சதவீ தத்தால் அதிகரிக்கப்பட்டு, நிமிடமொன்றுக்கு ரூபா

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்