Back to homepage

Tag "தொற்றா நோய் பிரிவு"

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நீரில் மூழ்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔8.Apr 2024

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் சமூக வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக அவர் கூறியுள்ளார். “வழக்கமாக நாளாந்தம் இலங்கையில் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில்

மேலும்...
திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம்

திடீர் விபத்துக்களால் வருடமொன்றுக்கு 12 ஆயிரம் பேர் மரணம் 0

🕔30.Dec 2021

நாட்டில் வருடமொன்றுக்கு திடீர் விபத்துக்களினால் சுமார் 12,000 பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாளொன்றுக்கு 35 பேரளவில் திடீர் விபத்துக்களினால் மரணிப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வருடமொன்றுக்கு 03 தொடக்கம் 04 மில்லியனுக்கு இடைப்பட்ட அளவிலானோர் திடீர் விபத்துகளுக்கு உள்ளாகின்ற நிலையில், அவர்களுள் நாளாந்தம் 12,000 பேரளவில் வைத்தியசாலைகளில்

மேலும்...
நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு

நாளாந்தம் 23 வீதி விபத்துக்கள்; வருடத்துக்கு 03 ஆயிரம் பேர் பலி: இலங்கையின் மரணக் கணக்கு 0

🕔28.Jun 2018

நாட்டில் நாளொன்றுக்கு சராசரியாக 23 வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு பணிப்பாளர் டொக்டர் திலக் ஸ்ரீவர்த்தன தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்கள் மூலம் வருடத்துக்கு சுமார்03 ஆயிரம் பேர் மரணமடைவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு வீதி விபத்துக்களில் 3,111 பேர் பலியாகினர் என்றும், இந்த வருடம் இதுவரையில் 1459 பேர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்