Back to homepage

Tag "தொகுதிவாரி தேர்தல்"

நம்பிக்கை

நம்பிக்கை 0

🕔19.Sep 2017

– முகம்மது தம்பி மரைக்கார் – சுவாரசியமானதொரு திசை நோக்கி, அரசியல் சடுதியாகத் திரும்பியிருக்கிறது. நாட்டில் நடாத்தப்பட வேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை, விரைவில் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், 20ஆவது திருத்தம் தொடர்பில், உச்ச நீதிமன்றம் அனுப்பி வைத்திருப்பதாகக் கூறப்படும் பரிந்துரையானது, உடனடியாகத் தேர்தல்களை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு

மேலும்...
முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கருவறுக்க ஆட்சியாளர்கள் சதி: அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் கட்சிகள் வெளியேற வேண்டுமென கோரிக்கை 0

🕔19.Sep 2017

– அப்துல் லத்தீப் – தொகுதிவாரி தேர்தல் முறையின் மூலம் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டம், நாளை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் படுகுழியில் தள்ளப்படுமென்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.முஸ்லிம்களின் பிரதி  நிதித்துவத்தை கருவறுக்க ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த   சதித்திட்டத்துக்கு

மேலும்...
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறைமையின் கீழ் நடைபெறும்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔17.Sep 2017

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்கள், தொகுதிவாரி முறையின் கீழ் நடைபெறும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வட மத்திய மாகாண சபை உறுப்பினர்களை, ஜனாதிபதி இல்லத்தில் நேற்று சனிக்கிழமை சந்தித்துப் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். புதிய அரசியல் கலாசாரமொன்றினை உருவாக்கும் நோக்குடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்