Back to homepage

Tag "தேவாலயம்"

தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகத்தில் மூவர் கைது

தேவாலயத்தில் கைக்குண்டு: சந்தேகத்தில் மூவர் கைது 0

🕔11.Jan 2022

பொரளையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அந்த தேவாலயத்தின் பணியாளர் ஒருவர், குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸார் இதனை மீட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
நாட்டில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் வெளியானது

நாட்டில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுபவரின் படம் வெளியானது 0

🕔21.Apr 2019

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் படம் ஒன்றினை ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இவர் நீர்கொழும்பு தேவாலயத் தாக்குதலுடன் தொடர்பு பட்டவர் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஷங்ரிலா ஹோட்டலின் சிசிரிவி காட்சிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளையில் இரு சந்தேகநபர்கள் சி – 4 வகையைச் சேர்ந்த வெடிபொருட்களை தாக்குதலுக்காக தயார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்