இந்திய வீடமைப்புத் திட்டத்தில் ஏமாற்றப்பட்ட மக்கள், அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் முறையீடு 0
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய வீடுகள் என்ற ஒரு திட்டத்தில் சேவா கிராமம் , கணேசபுரம், இந்திய வீடமைப்பு கிராமம் என்ற பெயர்களில் நாங்கள் குடியமர்த்தப்பட்ட போதும் இற்றை வரை எங்களுக்கு உறுதியோ, பெர்மிட்டோ வழங்கப்படவில்லையேன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனிடம் பாதிக்கப்பட்ட ஊர் மக்கள் முறையிட்டனர். மன்னார் வெள்ளாங்குளம், தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்றிருந்த அமைச்சரை