Back to homepage

Tag "தேர்தல் வன்முறை"

அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்:  வைத்தியசாலையில் அனுமதி

அட்டாளைச்சேனையில் தேர்தல் வன்முறை; நஜாத் என்பவர் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி 0

🕔5.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கே.எல். நஜாத் என்பவர் மீது – வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனை – மீனோடைக்கட்டு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தன் மீது, கார்

மேலும்...
தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔21.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தல் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று, பொலிஸ் பேச்சாளரும், அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். மேற்படி முறைப்பாடுகள் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகளை

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது 0

🕔7.Aug 2015

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் பேரில், 396 பேர் கைதாகியிருந்தனர். பொலிஸார் மேற்கொண்ட 158 நடவடிக்கைகளின்போது, தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்ட 382 பேர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்

மேலும்...
தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது 0

🕔28.Jul 2015

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது. கடந்த 17 ஆம் திகதி வரை தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்த நிலையில், அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 40 பேர்

மேலும்...
106 தேர்தல் வன்முறைகள் பதிவு

106 தேர்தல் வன்முறைகள் பதிவு 0

🕔10.Jul 2015

பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்பட்டதிலிருந்து இதுவரை, நாட்டில் 106 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகிய பின்னர், அரச தொழில் நியமனங்கள் வழங்கப்படும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் ‘கபே’ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட அரச தொழில் நியமனங்கள் தொடர்பில், தமக்கு 67 முறைப்பாடுகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்