Back to homepage

Tag "தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்"

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம்

தேர்தல் வேட்புமனுக்கான திகதி அறிவிப்பு; இன்று முதல் கட்டுப் பணம் செலுத்தலாம் 0

🕔27.Nov 2017

உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். தேர்தல் நடத்துவதற்குத் தேர்மானிக்கப்பட்டுள்ள 93 சபைகளுக்குமான தெரிவத்தாட்சி அலுவலர்கள் இதற்கான அறிவிப்பினை விடுப்பார்கள் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார். இதேவேளை, தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் இன்று திங்கட்கிழமை முதல்,

மேலும்...
முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை

முதுகெலும்புள்ள ஒருவரிடம் பதவியை வழங்குமாறு, மஹிந்த தேசப்பிரியவுக்கு, சட்டத்தரணிகள் சங்கம் அறிவுரை 0

🕔22.Oct 2017

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த தேசப்பிரிய விலகி, தேர்தலை நடத்தக் கூடிய முதுகெலும்புள்ள ஒருவருக்கு அந்தப் பதவியினை வழங்க வேண்டும் என்று, சட்டத்தரணிகள் சங்கத்தின் இணைப்பாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் 0

🕔1.Oct 2017

மாகாணசபை தேர்தல் சட்டமூலம் வரையப்பட்டபோது, தேர்தல் ஆணைக்குழு ஓரங்கட்டப்பட்டதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், புதிய தேர்தல் சட்டமொன்றை வரையும்போது,  தேர்தல் ஆணையாளரை அல்லது ஆணைக்குழுவை அணுகி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்...
கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல், இந்த வருடம் இல்லை; அரசாங்கம் தீர்மானம் 0

🕔26.Jul 2017

கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்த நிலையில், ஒக்டோபர் 02ஆம் திகதியன்று, மூன்று சபைகளுக்குமான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களை கோரவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்திருந்தார். இருந்தபோதும், தேர்தல்களை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்