Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்"

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தகவல்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தகவல் 0

🕔29.Feb 2024

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தினம், செப்டம்பர் 18ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு இடையில் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர்; ஜனாதிபதி தேர்தல் 05 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகவும், கடந்த 2019 நொவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டதால், அடுத்த தேர்தலை இந்த ஆண்டு

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு 0

🕔18.Jan 2024

ஜனாதிபதி தேர்தல் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், 2019 நொவம்பரில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் பதவிக்காலம் 2024 நொவம்பரில் முடிவடைவதாக கூறினார். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகி வேறொருவர் பதவியேற்றாலும் – தெரிவு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்