Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணையாளர்"

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை

தேர்தலை நடத்துவதற்கு நிதி வழங்க உத்தரவிடுமாறு, உச்ச நீதிமன்றிடம் கோரிக்கை 0

🕔8.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிப்பதற்கு – திறைசேரி செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறியதன் காரணமாக, தேர்தல் ஆணைக்குழு பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்துக்கு அமைவாகவும், உறுதிமொழிகளுக்கு அமைவாகவும் நடத்துவதற்கு வசதியாக, நிதி அமைச்சின்

மேலும்...
சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய

சி.சி.ரி.வி. கமராக்கள் இருந்தால், எதிர்ப்புத் தெரிவிக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔25.Jan 2018

தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் இடங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் வாக்களிப்போர் தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்க முடியும் என்று, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிக்கப்படும் இடங்களில் சி.சி.ரி. வி. கமராக்கள் போன்ற சாதனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். மேலும், வேட்பாளர்கள் வீடுகளுக்கு வாக்குக் கேட்டுச் செல்லும் போதும்,

மேலும்...
தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு

தபால் மூல வாக்குகள், வேறாக அறிவிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0

🕔27.Dec 2017

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில், தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வேறாக அறிவிக்கப்பட மாட்டாது என்று, தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஆனாலும், தபால் மூலமான வாக்குகள் வேறாகவே எண்ணப்படும் என்றும் அவர் கூறினார். தபால் வாக்குகள், மொத்த வாக்குகளின் எண்ணிக்கையுடன் சேர்த்துக் கூட்டப்பட்டு, இறுதி தேர்தல் முடிவுடன் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த

மேலும்...
பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம்

பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்களிப்பு நிலையங்கள்; முதன் முதலாக நிறுவத் திட்டம் 0

🕔26.Dec 2017

பெண்களைக் கொண்டு முற்று முழுதாக நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை மாவட்ட மட்டத்தில் நிறுவுவதற்கு, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய திட்டமிட்டுள்ளார். இவ்வாறு பெண்களைக் கொண்டு நடத்தப்படும் வாக்களிப்பு நிலையங்களை நிறுவுகின்றமை, இலங்கையில் இதுவே முதல் தடவையாகும். எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது நிறுவப்படும், இவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, அனைவரும் பெண்களாகவே

மேலும்...
பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை

பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்தினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரிக்கை 0

🕔21.Dec 2017

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அவமானப்படுத்துதல், அவர்களுக்கு எதிராக அவதூறு பேசுதல் மற்றும் அவர்களின் நற்பெயருக்கு சேறடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;

மேலும்...
தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை

தேர்தல்கள் திணைக்களம், தேர்தல்கள் ஆணையாளர் இனியில்லை 0

🕔22.Mar 2017

தேர்தல்கள் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய சொற்பதங்களுக்குப் பதிலாக, தேர்தல் ஆணைக்குழு எனும் சொற்பதத்தினைப் பயன் படுத்துமாறு தேர்தல் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 1955 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கி வந்த தேர்தல்கள் திணைக்களம், 2015 நவம்பர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்