Back to homepage

Tag "தேர்தல்"

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2023

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186 மில்லியன் ரூபாவை கட்டுப்பணமாக செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுப்பணத்தை தேர்தலுக்குப் பயன்படுத்த முடியுமா என, சில அரசியல் கட்சிகள் யோசனைகளை முன்வைத்துள்ள என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு 0

🕔11.Jan 2022

நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில், 340 சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை 275 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய

மேலும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்தி வைக்க அரசாங்கம் தீர்மானம்: அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிப்பு 0

🕔17.Dec 2021

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் அறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆயினும் கடந்த திங்கட்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

மேலும்...
பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை 0

🕔26.Oct 2021

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியை நாளை (27) கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு

மேலும்...
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு 0

🕔17.Mar 2021

தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு அழுத்தம் கொடுப்போம் என, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க ) தனது ​தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கழகம் இவ்வாறு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழக

மேலும்...
தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை

தேர்தல் கால துஷ்பிரயோகம் தொடர்பில், ஆணைக்குழு மீண்டும் எச்சரிக்கை 0

🕔9.Jul 2020

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்பபடுத்துவது சட்ட விரோதமான செயலாக கருதப்படுவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல் வேட்பாளர்களின் பதவி துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை நிரூபிக்கப்பட்டால், கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள்

மேலும்...
தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தில் இடமுள்ளது; அவசியக் கோட்பாடு தேவையில்லை: சுமந்திரன்

தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சட்டத்தில் இடமுள்ளது; அவசியக் கோட்பாடு தேவையில்லை: சுமந்திரன் 0

🕔8.Apr 2020

நாட்டில் தேர்தல் உட்பட சட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசியலமைப்பில் தேவையான ஏற்பாடுகள் இருப்பதனால் அவசியக் கோட்பாடு (Doctrine of necessity) பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவசர கோட்பாட்டு சட்டம் என்பது

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன?

நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா: சட்டம் கூறுவது என்ன? 0

🕔15.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – நாடாளுமன்றம் தேர்தலின்பின் முதலாவது கூடிய திகதியில் இருந்து ஐந்து வருடமுடிவில் சுயமாக கலைந்துவிடும். [அரசியலமைப்பு சரத்து 62(2)] அவ்வாறு சுயமாக கலையும்போது நாடாளுமன்றம் கலைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவேண்டிய அவசியமில்லை. ஆனால் தேர்தலுக்கான திகதி/திகதிகள் மற்றும் தேர்தலின் பின் நாடாளுமன்றம் முதலாவது கூடுகின்ற திகதி குறித்த வர்த்தமானி

மேலும்...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரைதான் வாக்களிப்புக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம்

மேலும்...
எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன

எல்பிட்டியவை கைப்பற்றியது பொதுஜன பெரமுன 0

🕔12.Oct 2019

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளது. அந்த வகையில் பொது பெரமுன 23,372 வாக்குகளைப் பெற்று 17 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 10,113 வாக்குகளைப் பெற்று 07 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி 5,273 வாக்குகளைப் பெற்று 03 உறுப்பினர்களையும், மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளைப் பெற்று 02 உறுப்பினர்களையும் பெற்றுள்ளன. 2018 ஜனவரி 30

மேலும்...
துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்

துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான் 0

🕔25.Jun 2018

துருக்கியின் தலைவராக நீண்டகாலமாக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான், துருக்கி தலைவருக்கான தேர்தலிலவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்று, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத

மேலும்...
தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம்

தேர்தல்களை பிற்போடுவது, அரசியலமைப்பை மீறும் செயல்: ஜனாதிபதிக்கு, தேர்தல்கள் ஆணையாளர் கடிதம் 0

🕔13.Aug 2017

மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டாம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றினூடாகவே, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். தேர்தலை ஒத்திவைக்கும் செயற்பாடு அரசியலமைப்பை மீறும் செயல் என்று, அந்தக் கடிதத்தில் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில்

மேலும்...
மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள்

மாகாண சபைகளை முன் கூட்டி கலைத்து விட்டு, ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துங்கள்: பெப்ரல் வேண்டுகோள் 0

🕔4.Aug 2017

அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்களை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு யாரும் எதிர்ப்பில்லை எனத் தெரிவித்துள்ள பெப்ரல் அமைப்பு, ஆனால், அந்த திட்டத்தின் ஊடாக தேர்தல்களை பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், அதனை தாம் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன

மேலும்...
ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில்  திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம்

ஒரே தினத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தல்; அரசியலமைப்பில் திருத்தம் செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔2.Aug 2017

மாகாண சபைகள் அனைத்துக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது திருத்தம் மற்றும் 1988 ஆம் ஆண்டின் 02 இலக்கம் மாகாண தேர்தல் சட்டம் என்பன தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடவும், நாடாளுமன்றத்தில்

மேலும்...
கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார்

கிழக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டால், சிங்களவர்கள் நினைத்ததை அடைந்து கொள்வார்கள்: பசீர் சேகுதாவூத் எச்சரிக்கிறார் 0

🕔31.Jul 2017

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்  ஒத்தி வைக்கப்படும் காலம் முழுவதும், கிழக்கின் ஆட்சி சிங்களவர்களின் கைகளிலேயே இருக்கும், அவர்கள் நினைத்ததை அக்காலத்துக்குள் அடைவார்கள். மேலும், கிழக்கில் தனிச் சிங்கள ஆட்சியே நடைபெறும் என்று, மு.காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் தேசிய அரசியல் சக்தியும் , முஸ்லிம் தேசிய அரசியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்