Back to homepage

Tag "தேசிய வீடமைப்பு அதிகார சபை"

அம்பாறை மாவட்டத்திலுள்ள 623 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை

அம்பாறை மாவட்டத்திலுள்ள 623 வீடுகளுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ஆலோசனை 0

🕔5.Sep 2023

– முனீரா அபூபக்கர் – அம்பாறை மாவட்டத்தில் காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 18 வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் 623 வீடுகளுக்கான வீட்டு உரிமைப் பத்திரங்களை விரைவாக வழங்குமாறும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன

மேலும்...
வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு

வட்டிப் பணத்தில் வீடமைப்பு: பைசல் காசிம் தரப்பு முன்னுக்குப் பின், முரணாக பேசுவதாக குற்றச்சாட்டு 0

🕔18.Jan 2019

 – எம்.ஏ.எம். முர்ஷித் –நிந்தவூரில் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் முயற்சியால் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து, முன்னுக்குப் பின் முரணான தகவல்களை, அமைசர் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோக பூர்வ சுற்றறிக்கையின் படி, “SCATTERED SUBSIDY HOUSING SCHEME ” எனப் படுவது பயனாளிகளின் நிலத்தில் கட்டி நிறைவு

மேலும்...
வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி

வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை காரியாலயம் இடம்மாறாது: றிஷாட்டிடம் சஜித் நேரில் உறுதி 0

🕔9.May 2017

  தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயம், அம்பாறைக்கு இடம் மாற்றப்படவுள்ளதாக  பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில், குறித்த காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று, அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று செவ்வாய்கிழமை காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த றிசாத்,  இந்தக் கிளைக்காரியாலயத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்