கலாசாரங்களை அனாச்சாரமாகக் காணுவோர், கிணற்றுக்குள் வாழவே தகுதியானவர்கள்: யஹ்யாகான் 0
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாட்டில், பல்லின சமூகங்களின் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றியமையினை அனாச்சாரமாகக் காணுகின்றவர்கள், கிணற்றுக்குள் தனித்து வாழ்வதற்கு மட்டுமே தகுயானவர்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான ஏ.சி. யஹ்யாகான் தெரிவித்தார். பல்லினங்கள் வாழுகின்றதொரு நாட்டில், அதுவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொண்ட மு.காங்கிரசின் தேசிய