Back to homepage

Tag "தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை"

நீர் கட்டணம் செலுத்துகின்றமை 15 வீதத்தால் குறைவு

நீர் கட்டணம் செலுத்துகின்றமை 15 வீதத்தால் குறைவு 0

🕔29.Dec 2023

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு – நீர் கட்டணக் கொடுப்பனவு செலுத்துகின்றமை, சுமார் 15 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. இன்னும் பெறப்பட வேண்டிய கட்டணம் சுமார் 12 பில்லியன் ரூபாய் உள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் பத்மநாத கஜதிராராச்சி கூறியுள்ளளார். சரியான நேரத்தில் பணம் செலுத்துவது

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அசமந்தம்; இணைப்புப் பெற்றும் நீர் இல்லை: ஆலங்குளம் மக்கள் விசனம் 0

🕔7.Oct 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில், நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளபோதும், பாவனைக்குரிய அளவில் நீரினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக அந்தக் கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆலங்குளம் கிராமம் வங்றட்சியானதொரு பிரதேசமாகும். இங்கு மக்கள் குடியேறிய காலம் முதல், தமக்கான நீரினைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு

மேலும்...
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை; மக்கள் குறை கேட்டறிந்தார் ஹக்கீம்

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை; மக்கள் குறை கேட்டறிந்தார் ஹக்கீம் 0

🕔18.Aug 2016

– சப்னி அஹமட் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நடமாடும் சேவை – அம்பாறை நகரில், இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. பொது மக்களின் குடி நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நடமாடும் சேவையினை, துறைசார் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக

மேலும்...
நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம்

நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நடமாடும் சேவை; பொதுமக்கள் பிரச்சினைகளை முன்வைக்கலாம் 0

🕔14.Aug 2016

– றியாஸ் ஆதம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அனுசரணையுடன் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை எதிர்வரும் 18ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாரை கச்சேரிக்கு முன்னால் அமைந்துள்ள உதவிப் பொது முகாமையாளர் (கிழக்கு) காரியாலயத்தில் நடைபெறவுள்ளது. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும்,

மேலும்...
குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம்

குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம் 0

🕔24.Jul 2016

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்குரிய அழைப்புக் கடிதங்களை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும், கட்சியின் பிரதி தவிசாளருமான எம். நயீமுல்லா ஒப்பமிட்டு அனுப்பியுள்ளமையானது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதிநிதித்துவம் வகித்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் – மு.கா. தலைவருக்கும் இடையிலான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்