Back to homepage

Tag "தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபை"

நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு

நாவிதன்வெளியில், தொழில் முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கு 0

🕔22.Aug 2019

– பாறுக் ஷிஹான் – தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வியாபார கணக்குகள் கையாளுதல் சம்பந்தமான ஒருநாள் கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ. மோகனகுமார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்