Back to homepage

Tag "தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை"

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல்

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔10.Mar 2019

கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து, இரண்டு லட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் ‘எழுச்சிபெறும் இலங்கை – 2019’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி

மேலும்...
பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி

பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு, சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, அடுத்த வருடம் வழங்கப்படும்: அமைச்சர் றிசாட் உறுதி 0

🕔26.Apr 2018

  – பரீட் இஸ்பான் – பட்டதாரி மாணவர்கள் 200 பேருக்கு அடுத்த வருடம் சுயதொழில் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கி, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழுள்ள தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார

மேலும்...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட்

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை செயற்பட்டு வருகிறது: றிசாட் 0

🕔19.Oct 2017

இலங்கையின் தொழில் முயற்சியாண்மையை சர்வதேசத்துடன் இணைத்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் அரசின் திட்டத்தை இலக்காகக் கொண்டு, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) செயற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷட் பதியுதீன் தெரிவித்தார். கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழ், மேற்படி அதிகார சபை செயற்பட்டு வருகின்றது. மேல்மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான விருது வழங்கும் இவ்வருத்துக்கான நிகழ்வு நேற்று முன்தினம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்