புதிய கூட்டுறவுக் கொள்கை மூலம், கிராமப்புற நுகர்வோருக்கு அதிக பலன் கிடைக்கும்: அமைச்சர் றிசாட்
புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண…
