Back to homepage

Tag "தேசிய அருங்கலைகள் பேரவை"

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல்

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔10.Mar 2019

கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து, இரண்டு லட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் ‘எழுச்சிபெறும் இலங்கை – 2019’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி

மேலும்...
கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

கைவினைக் கலைஞர்களுக்கு காப்புறுதித் திட்டம் அறிமுகம்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு 0

🕔24.Jan 2019

கைவினைத்துறையில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு காப்புறுதித்திட்டம் இவ்வருடம்  மார்ச் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதெனவும் ,தேசிய அருங்கலைகள் பேரவையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 28000 பேர் இந்த திட்டத்தின்  மூலம் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கைவினைத்தொழில் வரலாற்றில் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்படும் ‘சில்பா சுரக் ஷ’ எனும் இந்த காப்புறுதித் திட்டத்தை கொண்டுவர

மேலும்...
யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட்

யுத்தத்தால் நலிவுற்றோருக்கான, தொழில் திட்டங்களை விரிவுபடுத்தியுள்ளோம்: அமைச்சர் றிசாட் 0

🕔29.Jul 2017

யுத்தத்தால் பாதிப்படைந்து நலிவுற்று வாழும் வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப, கைத்தொழில் வர்த்தக அமைச்சு மேற்கொண்டு வரும் தொழிற்றுறைத் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைகள் பேரவையினால், மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள நறுவிலிக்குளத்தில்  அமைக்கப்பட்டுள்ள பனம் பொருட்கள் உற்பத்திக் கிராமத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்