தலைப்புச் செய்திகள்

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை

முழு நாடுமே ஒன்றாக: தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

முழு நாடுமே ஒன்றாக: தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

0

‘முழு நாடுமே ஒன்றாக’ செயற்றிட்டத்தில் தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பங்கு குறித்து அறிவூட்டும் செயலமர்வு இன்று (26) புதன்கிழமை திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஶ்ரீ…

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

போதைப்பொருளுக்கு அதிகம் அடிமையான மாணவர்களைக் கொண்ட பிரதேசங்கள் பற்றி அறிவிப்பு

0

நாட்டில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பாடசாலை மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில்…

மித்தெனியவில் கைப்பற்றிய ரசாயனம், ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கானது: ஆய்வு அறிக்கையில் தகவல்

மித்தெனியவில் கைப்பற்றிய ரசாயனம், ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கானது: ஆய்வு அறிக்கையில் தகவல்

0

மித்தெனிய பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ரசாயனப் பொருள், ஐஸ் எனப்படும் மெத்தம்பேட்டமைன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு கைப்பற்றப்பட்ட ரசாயனப் பொருளில் இருந்து எடுக்கப்பட்ட…

இலங்கையில் போதைப்பொருள் நுகர்வோரில் 50 வீதமானோர் கஞ்சா பாவிக்கின்றனர் : அவர்கள் ‘பார்வை மோகம்’ நோயினாலும் பாதிப்பு

இலங்கையில் போதைப்பொருள் நுகர்வோரில் 50 வீதமானோர் கஞ்சா பாவிக்கின்றனர் : அவர்கள் ‘பார்வை மோகம்’ நோயினாலும் பாதிப்பு

0

கஞ்சாவை போதைக்காக பயன்படுத்துகின்றவர்கள் ‘பார்வை மோகம்’ (voyeurism) எனும் உள நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு – கிழக்கு…

பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பாவனை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பாவனை அதிகரிப்பு

0

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடம் புகையிலைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நேற்றைய தினம் (31) இடம்பெற்ற உலக புகையிலை எதிர்ப்பு…

போதை மாத்திரை பாவனை அதிகரிப்பு: 230 புனர்வாழ்வு நிலையங்கள் மே முதல் ஆரம்பம்

0

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாட்டில் 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள்…

போதைப்பொருள் குற்றங்களுக்காக 123000 பேர் கைது

0

போதைப்பொருள் குற்றங்களுக்காக கிட்டத்தட்ட 1 லட்சத்து 23 ஆயிரம் பேர், இந்த வருடத்தில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. இந்தக்…

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

0

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின்…

இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள்

0

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு

0

இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய…