Back to homepage

Tag "தேங்காய் உடைத்தல்"

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேங்காய் உடைத்து வேண்டுதல்

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேங்காய் உடைத்து வேண்டுதல் 0

🕔6.Feb 2016

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று சனிக்கிழமை காலி மாவட்டம் சீனிகம விகாரையில் தேங்காய்களை உடைத்து வேண்டுதலில்  ஈடுபட்டனர்.நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை பிரிவினை கலைக்குமாறு இவர்கள் இவர்கள் தேங்காய்களை உடைத்தனர்.ஒன்றிணைந்த எதிர்க் கட்சியியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்த்தன, நாமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உள்ளிட்டவர்களும் இந் நிகழ்வில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்