Back to homepage

Tag "தெரு நாய்"

நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது

நாயால் கெடும் நிம்மதி; 25 ஆயிரம் ரூபாய் தண்டம் வருகிறது 0

🕔22.Mar 2017

வீதிகளில் அலைந்து திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கான தண்டம் மற்றும் தண்டனையினை அதிகரிக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். இதற்கான கட்டளைச் சட்டத் திருத்தம் ஒன்றினை மேற்கொள்வதற்கான அனுமதியினை, அரச சட்ட வரைஞருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது. இதற்கிணங்க, தெருக்களில் திரியும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 25000 ரூபாய் வரையில் தண்டமும், இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் வகையில், மேற்படி

மேலும்...
நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா

நாய்களைப் பதிவு செய்யத் தவறினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம்: அமைச்சர் பைசர் முஸ்தபா 0

🕔6.May 2016

நாய்களை உள்ளுராட்சி சபைகளில் பதிவு செய்யாத அதன் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என்று  உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். நாய்களை வளர்ப்போர் அவற்றினை தமது உள்ளுராட்சி மன்றங்களில் வருடாந்தம் பதிவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 10000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்