Back to homepage

Tag "தென் பகுதி"

மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம்

மர்மப் பொருள் வீழும் தினத்தில்; கடல் மற்றும் ஆகாயத்தில் சஞ்சரிப்பதற்கு, தடை விதிக்கத் திட்டம் 0

🕔8.Nov 2015

இலங்கையின் தென்பகுதிக் கடலில், விண்வெளியிலிருந்து மர்மப் பொருளொன்று விழும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமான 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அப்பகுதிகளில் மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 02 மீற்றர் நீளமான WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்குத் தெற்கில், 100 கி.மீ

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்