Back to homepage

Tag "துறைமுகம்"

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார்

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தில் காணிகளை இழந்தோருக்கு நஷ்டஈடு: பிரதியமைச்சர் மஹ்ரூப் வழங்கி வைத்தார் 0

🕔20.May 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் போது காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகைகளை, துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் இன்று திங்கட்கிழமை வழங்கி வைத்தார். குறித்த நிகழ்வு ஒலுவில் துறை முகத்திலுள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பின் முயற்சியின் பலனாக மிக நீண்ட

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப்

ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப் 0

🕔19.Mar 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – ஒலுவில் துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.  துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை இன்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து  சந்தித்த பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி

ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்; தீர்வு பெற்றுத் தருவேன் என, பிரதியிமைச்சர் மஹ்ரூப்உறுதி 0

🕔26.Feb 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – “ஒலுவில் துறைமுகத்துக்கு எதிர் வரும் கிழமை நாட்களில் விஜயமொன்றை செயற் திட்டத்துடன் மேற்கொள்ளவுள்ளேன்” என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். ஒலுவில் துறைமுக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதியமைச்சராக பதவி ஏற்றது முதல் –  ஒரு மாத காலமாக பல கலந்துரையாடல்களினை

மேலும்...
செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள்

செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள் 0

🕔28.Jul 2018

மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில் பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் இலங்கை ஒலுவில் கடற்கடற்கரைப் பகுதி. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது.

மேலும்...
பம்மாத்து அபிவிருத்தி

பம்மாத்து அபிவிருத்தி 0

🕔24.Apr 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன்னறிவித்தல்கள் இன்றி, தொடர்ச்சியாக நீர் வெட்டப்பட்டு வருகிறது. அப்போது, ஏராளமான பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். கழிவறைகளுக்குச் செல்ல நீரின்றி மக்கள் தவித்தார்கள். பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட பிள்ளைகள், தங்கள் கைகளையும் தட்டுகளையும் கழுவ முடியாமல்த் தடுமாறினார்கள். இவற்றை

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு 0

🕔21.Oct 2016

– சுஐப் எம். காசிம் – ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதன் மூலம் ஒலுவில் பிரதேச மக்களினதும், அதனை அண்டியுள்ள கிராமங்களான பாலமுனை மற்றும் நிந்தவூர் பகுதி மக்களினதும் நீண்டகால குறைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பாலமுனை அஸ்ரி அசாம்

மேலும்...
ஒலுவில்: காணாமல் போகும் கிராமம்

ஒலுவில்: காணாமல் போகும் கிராமம் 0

🕔23.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மனிதர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, அவர்களின் கவனக்குறைவே, அநேகமான தருணங்களில் காரணமாகி விடுகின்றன. எல்லாத் துன்பங்களுக்கும் தீர்வுகள் உள்ளன. ஆனால், தீர்வுகளை நாம் தேடிச் செல்ல வேண்டும். அவை, நமது காலடியில் வந்து விழுவதில்லை. அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி

ஒலுவில் துறைமுகத்துக்காக காணிகளை இழந்தோரின் நட்டஈடு தொடர்பில், டக்ளஸ் கேள்வி 0

🕔25.Aug 2016

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தின் பொருட்டு காணிகளை இழந்து, அதற்குரிய நட்டஈட்டினைப் பெற இயலாமல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கான நட்டஈட்டினை, உடன் வழங்கக்கூடிய சாத்தியங்கள் உள்ளனவா என்று, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை, துறைமுகங்கள் அபிவிருத்தி மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம்சபையில் கேள்வியெழுப்பினார். நட்டஈடு வழங்கப்படவில்லை எனில் அதற்கான தடைகள் பற்றி

மேலும்...
ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி 0

🕔29.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், ஒலுவில் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. ஒலுவில் பள்ளிவாசல் பரிபாலன சபையின் தலைமையில்

மேலும்...
ஒலுவில் துறைமுகத்தினை விரைவில் அபிவிருத்தி செய்ய தீர்மானம்

ஒலுவில் துறைமுகத்தினை விரைவில் அபிவிருத்தி செய்ய தீர்மானம் 0

🕔22.Oct 2015

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஒன்றிணைந்த செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுக அபிவிருத்தி அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியன இணைந்து, இத்துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளன. இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை துறைமுக அபிவிருத்தி அமைச்சில், அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்றது.வர்த்தக மற்றும் மீன்பிடித்துறைமுகமாக அபிவிருத்தி

மேலும்...
ஒலுவில்: அடுத்து என்ன ??

ஒலுவில்: அடுத்து என்ன ?? 0

🕔15.Sep 2015

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர், கடந்த 04 வருடங்களாக ஒலுவில் பிரதேச கரையோரம் கடலரிப்பால் பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இவ் வாரம் ஏட்டிக்குப் போட்டியாய் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களான அமைச்சர்களின் களவிஜயங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, ஏதோ நடக்கப் போவது போல், ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுளளது. எனவே, இது தொடர்பான விழிப்புணர்வு கருதியும்,

மேலும்...
ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார்

ஒலுவில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசினார் 0

🕔12.Sep 2015

– முன்ஸிப் –ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு இடம்பெறுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளா என்பதைக் கண்டறிவதில், துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக மு.காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.இதன் அடிப்படையில், ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு, அதனை வடிவமைப்புச் செய்த ‘டனிடா’ நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகாரசபை

மேலும்...
ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம்

ஒலுவில் மகாபொல தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடங்கள், கடலரிப்பினால் சேதம் 0

🕔2.Sep 2015

– முன்ஸிப் – ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதிகளில், கடலரிப்பின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள மகாபொல தொழில் பயிற்சி நிலைய கட்டிடங்கள் கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றன. ஒலுவில் பிரதேசத்தில் துறைமுக நிர்மாண நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பகுதியினை அண்மித்த நிலப்பரப்புகள் கடலரிப்பினால் மிகக் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. மேலும், கடலரிப்பின் காரணமாக, ஒலுவில் கடற்கரையினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்