சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம் 0
– எப். முபாரக் – ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாய் 98ஆம் கொலனி பௌத்த விகாரை யொன்றின் ஆறு வயது துறவிச் சிறுவன், திருகோணமலை