Back to homepage

Tag "துப்பாக்கிப் பிரயோகம்"

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி

சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்: பாதாள உலகத் தலைவர் உட்பட ஏழு பேர் பலி 0

🕔27.Feb 2017

களுத்துறை சிலைச்சாலை பஸ் வண்டியினை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், சமயன் என அழைக்கப்படும் அருண உதயசாந்த எனும் பதாள உலகத் தலைவர் உள்ளிட்ட ஏழு பேர் பலியாகியுள்ளனர். கடுவல நீதிமன்றத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த களுத்துறை சிலைச்சாலை பஸ் மீது, இன்று திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்த அடையாளம்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி

துப்பாக்கிச் சூட்டில், பழக்கடை உரிமையாளர் பலி 0

🕔12.Dec 2016

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அம்பலாங்கொடை – மீட்டியாகொட பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் உயிரிழந்தார். மீட்டியாகொட பிரதேசத்தில் பழக்கடையொன்றை நடத்திவந்த 45 வயது நிரம்பிய ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச்சென்றுள்ளனர். சடலம். உயிரிழந்தவரின் சடலம் பட்டபொல வைத்தியசாலையில்

மேலும்...
வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் 0

🕔5.Jul 2016

வாகனமொன்றின் மீது இன்று செவ்வாய்கிழமை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச்சம்பவம் பன்னிபிட்டிய – ஹம்பகஸ்ஹதர பிரதேசத்தில் இடம்பெற்றது. தமது உத்தரவை மீறி சென்ற வாகனம் மீதே, பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். குறித்த வாகனத்தில் போதைப்பொருள் கொண்டுசெல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அதை தடுத்து நிறுத்த பொலிஸார் முயன்றுள்ளனர். எனினும், வாகன சாரதி பொலிஸாரின் சமிக்ஞையை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்