Back to homepage

Tag "துசித்த பீ வணிகசிங்க"

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு

அமைச்சர் றிசாட் பங்கேற்ற கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; அம்பாறை பள்ளிவாசலுக்கு அருகில், பொலிஸ் சாவடி அமைக்கவும் முடிவு 0

🕔28.Feb 2018

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். அம்பாறை மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வணிகசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற உயர்மட்டக்

மேலும்...
உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்

உதுமாலெப்பையின் முறைப்பாட்டுக்கு பலன்; ஒருங்கிணைப்பு கூட்டம் தொடர்பில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் 0

🕔17.Jul 2017

– எம்.ஜே.எம். சஜீத் –அம்பாறை மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவர்களுடைய ஆலோசனையைப் பெற்ற பிறகு, ஒருங்கிணைப்புக் கூட்டங்களுக்கான திகதியை தீர்மானிக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க, பிரதேச செயலாளர்களுக்கு இன்று திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களை

மேலும்...
INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில்

INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி; நான்கு நாட்கள், சம்மாந்துறையில் 0

🕔9.Sep 2016

– றிசாத் ஏ காதர் –அம்பாறை மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள INCOM – 2016 வர்த்தகக் கண்காட்சி தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பீ வணிகசிங்க தலைமயில், மாவட்டக் கச்சேரியில் இடம்பெற்றது.எதிர்வரும் 23,24,25 மற்றும் 26ஆம் திகதிகளில் இவ் வர்த்தகக் கண்காட்சி, சம்மாந்துறை தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.வணிக மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்