Back to homepage

Tag "தீவுப்பிட்டி"

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி

தீவுப்பிட்டியில் அரச ஊழியருக்கு காணி பெற முடியுமென்றால், அங்கு வாழ்ந்த மக்களுக்கு ஏன் முடியாது: றிப்கான் கேள்வி 0

🕔18.Mar 2019

“நானாட்டான், தீவுப்பிட்டி கிராமத்தில் பிரதேச செயலக ஊழியருக்கு காணி பெற்றுக்கொள்ள முடியுமென்றால், பாரம்பரியமாக அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொடுக்க ஏன் முட்டுக்கட்டை போடப்படுகின்றது” என்று வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் கேள்வியெழுப்பினார்.25 வருடங்களுக்கு மேலாக தீவுப்பிட்டியில் வாழ்ந்து வரும் மக்களை வெளியேறுமாறும், அந்தக் காணிகள் அரச காணிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்