Back to homepage

Tag "தீவிரவாதம்"

பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை

பயங்கரவாத தடைச் சட்டம்; தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை 0

🕔27.Jan 2022

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘தீவிரவாத மற்றும் மதக் கருத்தியலை ஒழிப்பதற்கான விதிமுறைகள்’ அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட மூன்று தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று

மேலும்...
கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன? 0

🕔24.Jan 2022

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிப்பதை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது. பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம்

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் அரசாங்கத்துக்கு ஐ.நா. மீண்டும் கடிதம் 0

🕔12.Sep 2021

இலங்கையில் வெகுவாக அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக – சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆஜராவதையும் கருத்துக்களை வெளிப்படுத்துவதையும் நிறுத்துவதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐ.நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மேரி லோலரி

மேலும்...
சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து

சரத் வீரசேகரதான் தீவிரவாதப் போக்கில் செயற்படுவது போன்று தோன்றுகிறது; புர்கா தடை குறித்து பேசுகையில், முஜிபுர் ரஹ்மான் கருத்து 0

🕔13.Mar 2021

புர்கா அணிவது அல்லது அணியாமல் இருப்பது குறித்து தீர்மானம் எடுப்பது நாட்டுமக்களின் உரிமையாகும். அவ்வாறான மக்களின் ஜனநாயக உரிமையைத் தடைசெய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதன் விளைவாகப் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக பிரச்சினைகள் தீவிரமடையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்தெரிவித்துள்ளார். “இலங்கை என்பது சுதந்திரமான நாடாகும். இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பத்தின்படி ஆடையணிவதற்கான சுதந்திரம்

மேலும்...
‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர்

‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டியணைப்பீர்களா’; நெகிழ வைத்த இஸ்லாமிய இளைஞர் 0

🕔20.Nov 2015

பயங்கரவாதத் தாக்குதலில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வெள்ளிகிழமை பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, கண்களை கட்டியப்படி ஓர் இஸ்லாமிய இளைஞர் ‘நான் தீவிரவாதியில்லை, என்னைக் கட்டி அணைப்பீர்களா’ என்று எழுதப்பட்ட கோரிக்கை பதாகையுடன் அந்த இடத்தில் நின்றிருந்தார். இந்த இளைஞரைப் பார்த்ததும் அந்த மக்கள் உணர்ச்சிவசப்பட்டபடி,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்