மக்களை ஏமாற்றுகிறதா அரசு: பட்ஜட்டில் பறித்ததை, அமைச்சரவையில் கொடுக்கிறது 0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபா பெறுமதியான தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.கடந்த வரவு – செலுவுத் திட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை எனக் கூறபட்டிருந்த நிலையிலேயே,