Back to homepage

Tag "தீர்ப்பு"

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு முரண்: தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம் 0

🕔13.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை,  அரசியலமைப்புக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைப்பதாக நொவம்பர் 09ஆம் திகதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த அறிவித்தலை எதிர்த்து நொவம்பர் 12ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா

மேலும்...
கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை 0

🕔9.Dec 2015

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார (வயது 36) என்பவருக்கோ, இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.மேற்படி நபர், திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்