Back to homepage

Tag "தினக்குரல்"

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம்

பஹ்மிதா: பொய்யான செய்தி வெளியிட்ட தினக்குரல், காலைக்கதிர் பத்திரிகைகளிடம் நஷ்டஈடு கோரி கடிதம் 0

🕔8.Feb 2022

திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு கடமையேற்கச் சென்று கழுத்து நெரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆசிரியை பஹ்மிதா றமீஸ், அது சம்பந்தமாக செய்தி வெளியிட்ட காலைக்கதிர் மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் பொய்யான தகவலை பிரிசுரித்தததாகக் கூறி ஒவ்வொரு பத்திரிகையிடமிருந்தும் தலை பதினைந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளார். இதற்கான கோரிக்கைக் கடிததங்களை குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி அஸ்ஹர்

மேலும்...
வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு

வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு 0

🕔4.Feb 2022

– அஹமட் – திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட சம்பவத்தை திரிவுபடுத்தி செய்திகளை வெளியிட்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் இன்று (04) அம்பாறை மாவட்டத்தில் எரிக்கப்பட்டன. ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா அணிந்து சென்ற ஆசிரியை தனது முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றதாக தினக்குரல்

மேலும்...
ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள்

ஊடகங்களின் பார்வையில் பொது மன்னிப்பு: ஒரு நாட்டில் இரு வேறு உலகங்கள் 0

🕔1.Nov 2021

– யூ.எல். மப்றூக் – (இந்தக் கட்டுரை ‘இலங்கை ஊடகங்களின் துருவப்படுத்தல்’ எனும் தலைப்பில் இன்ரநியூஸ் நிறுவனம் நடத்திய செய்தி ஆய்வுப் பயிற்சி நெறியினைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் அனுசரணையில் எழுதப்பட்டது) ஒரு சம்பவத்தை வெவ்வேறு மொழிகளில் ஊடகங்கள், ‘எதிரும் புதிருமாக’ அறிக்கையிடுவதை நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டுள்ளோம். இதனால், ஒவ்வொரு மொழியிலும் அந்தச் சம்பவம் பற்றிய

மேலும்...
வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’

வீரகேசரியின் முஸ்லிம் விரோதப் போக்கினை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளருக்கு, விடிவெள்ளி பத்திரிகையில் ‘வெட்டு’ 0

🕔26.Jun 2018

– அஹமட் – வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகள் முஸ்லிம் விரோதப் போக்குடன் எழுதியமையினைச் சுட்டிக்காட்டி, தனது எதிர்ப்பினை பதிவு செய்த ஊடகவியலாளர் ஒருவரை, முஸ்லிம்களுக்கான ஊடகம் எனக் கூறிக்கொள்ளும் ‘விடிவெள்ளி’ பத்திரிகை வஞ்சகம் தீர்த்துள்ளது. ‘விடிவெள்ளி’ பத்திரிகைக்கு ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுதி வந்த, ஊடகவியலாளர் றிசாத் ஏ.காதர் என்பவருக்கு, தற்போது அந்தப் பத்திரிகையில்

மேலும்...
தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது

தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது 0

🕔2.May 2018

– அஹமட் – தினக்குரல் பத்திரிகை முஸ்லிம்களை இழிவுபடுத்த முயற்சிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் இனவாதத்தோடு செயற்படுவதாக, கடந்த சனிக்கிழமை தினக்குரல் பத்திரிகை முன்பக்கத் தலைப்பு செய்தியொன்றினை வெளியிட்டது. இவ்வாறானதொரு செய்தியினை வெளியிடுவதன் மூலம், முஸ்லிம்களிடமிருந்து என்ன வகையான எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தெரியாமல், அந்தச் செய்தியை தினக்குரல்

மேலும்...
முஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்: பூசி மொழுக தினக்குரல் முயற்சி

முஸ்லிம் மக்கள் விவகாரம்; தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்: பூசி மொழுக தினக்குரல் முயற்சி 0

🕔2.May 2018

– முன்ஸிப் – ‘கிழக்கில் தமிழர்களுக்கு எதிராக தலைதூக்கும் முஸ்லிம் இனவாதம்’ எனும் தலைப்பில் செய்தியொன்றினை கடந்த சனிக்கிழமை வெளிட்ட தினக்குரல் பத்திரிகை, அது தொடர்பில் முஸ்லிம்கள் வெளிக்காட்டிய எதிர்ப்பினையடுத்து, இன்று வியாழக்கிழமை “தவறுக்கு வருந்துவதாக” செய்தியொன்றினை வெளியிட்டு, தனது இனவாத செயற்பாட்டினை பூசி மொழுக முயற்சித்திருக்கிறது. முஸ்லிம் பிரதேசங்களில் தினக்குரல் பத்திரிகையை தடைசெய்யும் நடடிக்கை மேற்கொள்ளப்பட்டு

மேலும்...
தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு 0

🕔1.May 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் காத்தான்குடியிலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்