தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு 0
கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் செய்தனர். இந்தத் தொகை இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 54 லட்சத்து 15897 ரூயாயாகும். இந்த அன்பளிப்புத் தொகையை மிகவும் வறிய மக்களுக்கு உதவுவதற்காக