தலைப்புச் செய்திகள்

தாய்லாந்து

உயர்தரப் பாடசாலையில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் பலி

உயர்தரப் பாடசாலையில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 06 பேர் பலி

0

தாய்லாந்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை காலை ஒரு உயர்தரப் பாடசலையொன்றில் மாணவனொருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் – ஆசிரியர்களும் மாணவர்களும் என, 06 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில்…

போதைப்பொருள் கடத்திய பிக்குகளை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு

போதைப்பொருள் கடத்திய பிக்குகளை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்குமாறு உத்தரவு

0

தாய்லாந்திலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்த போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகள் அடங்கிய குழுவை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் மே 26ஆம்…

தாய்லாந்தில் இலங்கையர்கள் 10 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு

0

இலங்கைத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு வேலைக்கு அமர்த்துவதற்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ”30,000 க்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். ஆரம்ப…

அறுகம்பே பகுதியில் மேலாடையின்றி திரிந்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டவர் பெண்ணா? ஆணா?: புதிய சர்ச்சை

அறுகம்பே பகுதியில் மேலாடையின்றி திரிந்தமைக்காக தண்டனை வழங்கப்பட்டவர் பெண்ணா? ஆணா?: புதிய சர்ச்சை

0

பொத்துவில் – அறுகம்பே பகுதியில் தாய்லாந்து சுற்றுலாப் பயணி ஒருவர் மேலாடையின்றி கடந்த 14ஆம் திகதி – பொது இடத்தில் உலவியமைக்காக, அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தமையை…

குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற நபர் அதிகாலை சிக்கினார்

0

குஷ் வகை கஞ்சாவை இன்று (19) நாட்டுக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சுமார் 79…

தென்கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் உயிர் தப்பிய இருவர் பற்றிய தகவல் வெளியானது

0

தென் கொரியாவில் நடந்த விமான விபத்தில் 179 பேர் இறந்துள்ள நிலையில், இரண்டு பேர் மட்டுமே – இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளனர் என்று அந்த நாட்டின்…

தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

தேரர்களிடமிருந்து கிடைத்த 50 ஆயிரம் டொலர்: கண்ணீரைத் துடைக்க பயன்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் மற்றும் தாய்லாந்து பௌத்த குழுவினர் ஒன்றிணைந்து நேற்று (29) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து 50,000 அமெரிக்க…

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

வீசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைய, 07 நாட்டவர்களுக்கு அனுமதி

0

இலங்கைக்குள் வீசா இல்லாமல் நுழைவதற்கான அனுமதியை 07 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து…

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

17 வருடங்களுக்குப் பின்னர், நாடு திரும்பிய தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா கைது

0

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா, 17 வருடங்களாக நாடு கடந்து வாழ்ந்த பின்னர் – தாயகம் திரும்பிய நிலையில் – அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு,…

நாட்டில் செயற்கை மழை பொழிவிக்க திட்டம்; தாய்லாந்து நிபுணர்கள் களத்தில்

0

நாட்டில் செயற்கை மழை பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக தாய்லாந்தைச் சேர்ந்த விசேட நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்…

அரிசி இறக்குமதிக்கான செயன்முறை ஆரம்பம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

0

நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மியன்மாரிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான ஆவணங்கள் இரண்டு நாடுகளுக்கும் அனுப்பி…

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

அரிசித் தட்டுப்பாட்டினை இல்லாமலாக்கும் நடவடிக்கை; அமைச்சர் றிசாத் முன்னெடுப்பு

0

  – சுஐப். எம். காசிம் – ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு, தாய்லாந்து இணக்கம் தெரிவித்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பான…

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

அரிசி இறக்குமதியின் பொருட்டு, நிபுணர் குழு வெளிநாடு செல்லவுள்ளனர்: அமைச்சர் றிசாட் தெரிவிப்பு

0

வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்யும் பொருட்டு, உணவுப் பண்டங்கள் தொடர்பான தொழில்நுட்பவியலாளர்கள் அடங்கிய நிபுணர் குழுவினர் மூன்று  நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்னர் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.அரசியை…

மூன்று நாட்டு தூதுவர்களுடன், அமைச்சர் றிசாட் சந்திப்பு

0

  உள்ளுர் சந்தையில் அரிசியை நிலையாகவும், தட்டுப்பாடு இன்றியும் வைத்திருப்பதற்காக மூன்று நாடுகளிடம் அரிசியைக் கொள்வனவு செய்வது தொடர்பான உடனடி பேச்சுவார்த்தை ஒன்றை இலங்கை ஆரம்பிக்கவுள்ளதாக கைத்தொழில்…

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

ஆச்சரியங்களால் சுழலும் வாழ்க்கை

0

– முகம்மது தம்பி மரைக்கார் –உலகம் விநோதங்களாலும், ஆச்சரியங்களாலும் நிறைந்தது. நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே ஆச்சரியங்கள்தான். ஆனாலும், அவற்றுடன் நாம் வாழ்ந்து பழகியதால், அவை ஆச்சரியங்களாக நமது…