Back to homepage

Tag "தாமரை மொட்டு"

பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர்

பொதுஜன பெரமுனவும், சுதந்திரக் கட்சியும் கூட்டணியமைத்தது: மஹிந்த தலைவர், மைத்திரி தவிசாளர் 0

🕔17.Feb 2020

பொதுஜன பெரமுனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தாமரை மொட்டுச் சின்னத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. ‘ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’ என்ற பெயரில், இந்தக் கூட்டணி அமையவுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கட்சியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பொதுச்

மேலும்...
சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு, முழு முஸ்லிம்களையும் பாதிப்பதாகும்; மக்கள் இதற்கு துணைபோக மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔26.Oct 2019

“நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல், மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் சபைக்கும், கட்சி முக்கியஸ்தர்களுக்கும் இடையிலான சந்திப்பு

மேலும்...
தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி

தாமரை மொட்டில் பிடிவாதமாக இருந்தால், கூட்டணியில்லை: தயாசிறி உறுதி 0

🕔1.Oct 2019

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தரப்பினர் தாமரை மொட்டை தவிர வேறு சின்னத்தில் கூட்டணியமைத்து போட்டியிடுவதற்கு முன்வராது விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், தமது தரப்பின் நிலைப்பாட்டினை எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு

ரணில்தான் ஜனாதிபதி வேட்பாளர்: அமைச்சர் லக்ஸ்மன் தெரிவிப்பு 0

🕔18.Apr 2019

ராஜபக்ஷ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கணவன், மனைவி, மகன், சகோதர்கள் இணைந்த குடும்பமே தீர்மானிப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எனவே, இது குடும்ப ஆதிக்க அரசியல் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.எனினும், தமது கட்சியில் இவ்வாறானா முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி, ஐக்கிய தேசிய

மேலும்...
தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார்

தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார் 0

🕔11.Nov 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டார். இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையும், அவர் விரைவில் ஏற்பார் என எதிர்பாரக்கப்படுகிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவராக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதவி வகிக்கின்றார். எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா

மேலும்...
மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார்

மொட்டு வசமானது கோட்டே ; மதுர விதானகே மேயரானார் 0

🕔2.Apr 2018

ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகரசபையினை தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளது. மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோது, அச் சபைக்கான மேயர் தெரிவு திறந்த வாக்களிப்பு மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் சட்டத்தரணி மதுர விதானகே 23 வாக்குகளைப் பெற்று மேயராகத்

மேலும்...
தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு

தாமரை மொட்டு வேட்பாளர் மீது தாக்குல்; இருவர் கைது, ஒருவர் தலை மறைவு 0

🕔25.Jan 2018

– க. கிஷாந்தன் – தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின்  சார்பில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் செல்வராஜ் ராஜ்குமார் என்பவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மூவரால் நேற்று புதன்கிழமை மாலை டயகம கொலனி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் டயகம

மேலும்...
தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில்

தாமரை மொட்டின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில், சட்ட நடவடிக்கைக்கு தயாராகிறோம்; பசில் 0

🕔15.Dec 2017

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட சபைகளுக்கான வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஶ்ரீலங்கா பொதுசன பெரமுனவின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்