Back to homepage

Tag "தலவாக்கல"

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது

லிந்துல – தலவாக்கல நகர சபைத் தவிசாளர் கைது 0

🕔21.Jun 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், லிந்துல – தலவாக்கல நகரசபைத் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 06 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தலவாக்கல நகரிலுள்ள விருந்து மண்டபத்தில் கூட்டமொன்றை நேற்று நடத்தியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை முடிவடைந்த 24 மணி நேரத்தினுள் தனிமைப்படுத்தல்

மேலும்...
குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2017

– க. கிஷாந்தன் –தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையே, குளவிகள் கொட்டியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்களாவர். குறித்த 11 பேரும்

மேலும்...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – தலவாக்கல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா ஏ7 பிரதான வீதியில் தலவாக்கல மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி

மேலும்...
வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

வட்டகொட மேற்பிரிவு தேயிலை தோட்ட மலையிலிருந்து ஆணின் சடலம் மீட்பு 0

🕔16.Sep 2015

– க. கிஷாந்தன் –தலவாக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொட மேற்பிரிவு தோட்ட தேயிலை மலையிலிருந்து ஆணிண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை காலை 09 மணியளவில், அப்பகுதிக்கு தொழிலுக்காகச் செல்லும் போது, மேற்படி சடலத்தைக் கண்டுள்ளனர்.இதனையடுத்து, உடனடியாக தலவாக்கல பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தலவாக்கல பொலிஸார் – சடலத்தை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்