விமலின் மூளையை பரிசோதியுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்கிழமை நடாளுமன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; “எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று, நாடாளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை