கைது செய்யப்பட்டுள்ளோரில் 08 பேர் தற்கொலையாளிகள்: ராணுவத் தளபதி 0
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வாக்குமூலங்களின் படி, எட்டுப்பேர் தம்மை தற்கொலையாளிகள் அடையாளப்படுத்தியுள்ளனர் என, ராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார். அந்த தாக்குதலை மேற்கொண்டோர், இந்தியாவில் இருந்தே அதிகளவில் திட்டங்களை வகுத்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். வடக்கு – கிழக்கில் மீண்டும் ராணுவ பாதுகாப்பு வேண்டும் என கோருகின்றனர்