கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம் 0
கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கிளிநொச்சி – தருமபுரம்