தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு 0
தரம் ஐந்து – புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்மாதம் 15 ஆம் திகதி நடத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடளாவிய ரீதியில் 2888 நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது. ஒரு மணித்தியாலத்தைக் கொண்ட வினாப்பத்திரம் – I