Back to homepage

Tag "தபால் மா அதிபர்"

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு

தபால் திணைக்களத்தின் 42 வாகனங்கள் மாயம்: கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு 0

🕔27.Jul 2023

தபால் மா அதிபர் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து தபால் திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்ட விபரங்களையும் ஒப்பிட்டு பார்த்த போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த

மேலும்...
தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும்

தபால் நிலையங்கள் மே 04ஆம் திகதி தொடக்கம் திறக்கப்படும் 0

🕔29.Apr 2020

தபால் நிலையங்கள் அனைத்தும் – எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி தொடக்கம் வழமைபோல் திறக்கப்படும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். மாதாந்திர கொடுப்பனவுகள், முதியோர் கொடுப்பனவுகள், விவசாய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியங்கள் உட்பட 2020 மே மாதத்துக்கான அனைத்து கொடுப்பனவுகளும் தபால் நிலையங்களில் செலுத்த நடவடிக்கை

மேலும்...
கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம்

கொழும்பு மத்திய தபாலகத்தின் பணிகள், ஒரு மாதத்தின் பின்னர் ஆரம்பம் 0

🕔18.Apr 2020

கொழும்பு மத்திய தபாலகத்தில் தேங்கிக் கிடந்த தபால்களை பரிமாற்றும் உள்ளக நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மத்திய மற்றும் பிராந்திய தபால் பரிமாற்றல் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று லட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் தபால் திணைக்களத்தில் குவிந்து கிடப்பதாகவும், குறைந்தபட்ச ஊழியர்களை பயன்படுத்தி, கடிதங்களை வகை

மேலும்...
கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு

கடமைக்கு வரவில்லையென்றால், வேலை காலி: தபால் மா அதிபர் அறிவிப்பு 0

🕔19.Jun 2018

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் ரத்துச் செய்யப்படுவதாக தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இன்று கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் – அவர்களின் பதவிகளிலிருந்து விலகிக் கொண்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள், இம்மாதம் 04ஆம் திகதியிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்