பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க மீதுள்ள தடை நீக்கம்: ஸ்ரீலங்கா கிறிக்கட் அறிவிப்பு 0
தனுஷ்க குணதிலக மீதுள்ள தடையை முழுமையாக நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றசாட்டுக்கு ஆளாகி, நீதிமன்ற விசாரணையினை எதிர்கொண்ட தனுஷ்க, வழக்கின் இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ரி 20 உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த 32 வயதுடை தனுஷ்க, 2022 ஆம்