Back to homepage

Tag "தனுஷ்க குணதிலக"

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க மீதுள்ள தடை நீக்கம்: ஸ்ரீலங்கா கிறிக்கட் அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட தனுஷ்க மீதுள்ள தடை நீக்கம்: ஸ்ரீலங்கா கிறிக்கட் அறிவிப்பு 0

🕔17.Oct 2023

தனுஷ்க குணதிலக மீதுள்ள தடையை முழுமையாக நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்புணர்வுக் குற்றசாட்டுக்கு ஆளாகி, நீதிமன்ற விசாரணையினை எதிர்கொண்ட தனுஷ்க, வழக்கின் இறுதியில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். ரி 20 உலகக் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியுடன் அவுஸ்திரேலியா சென்றிருந்த 32 வயதுடை தனுஷ்க, 2022 ஆம்

மேலும்...
அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக தெரிவிப்பு

அவுஸ்ரேலிய அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன்: நாடு திரும்பிய தனுஷ்க குணதிலக தெரிவிப்பு 0

🕔4.Oct 2023

அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பில் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்றிரவு (03) இலங்கை வந்தடைந்த கிரிக்கெட் வீரர், சிட்னியில் 11 மாத கால விசாரணையை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் உள்ள சட்டங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட

மேலும்...
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன?

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்க விடுதலை: நீதிமன்றுக்கு வெளியில் அவர் கூறியது என்ன? 0

🕔28.Sep 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றமற்றவர் என நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன் போதே இந்த தீர்ப்பை நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம்

மேலும்...
இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு

இலங்கை கிறிக்கட் வீரர் தனுஷ்கவின் பிணை நிபந்தனைகளில் தளர்வு 0

🕔9.Aug 2023

அவுஸ்ரேலிய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, அவுஸ்ரேலியாவினுள் பயணிப்பதற்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. . இதன்படி, தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவினுள் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்கவும் தனுஷ்கவுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவை அவுஸ்திரேலியாவுக்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி

மேலும்...
தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ்

தனுஷ்கவுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு வழக்கு: நான்கு குற்றச்சாட்டுகளில் மூன்று வாபஸ் 0

🕔18.May 2023

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று (18.05.2023) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச சட்டத்தரணி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்