Back to homepage

Tag "தனியார் பாடசாலை"

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல் 0

🕔15.Mar 2023

தனியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கண்டி – பொக்காவல பிரதேசத்திலுள்ள தனியார் பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்கள் நேற்று (14)

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அந்தப் பாடசாலை மாணவியின் தந்தையொருவர் தீர்மானித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த மேற்படி தந்தை, தனது பிள்ளைக்கும் தனக்கும் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக, பாடசாடலை நிருவாகத்தினர் உரிய முறையில் மன்னிப்புக்

மேலும்...
பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு 0

🕔29.Mar 2019

– அஹமட் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் பெயரில் – நிந்தவூரில் இயங்கி வரும் தனியார் பாடசாலையில், விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் மாணவர்களிடம் மோசடியாகப் பணம் வசூலித்த விடயம், பெற்றோர் ஒருவரின் தலையீடு காரணமாக அம்பலமாகியுள்ளது. மேற்படி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, கடந்த 24ஆம் திகதி நடைபெற்றது. இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்