Back to homepage

Tag "தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்"

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Mar 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின்

மேலும்...
தனியார் பஸ் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது; நிதியமைச்சருடனான சந்திப்பின் பின் தீர்மானம்

தனியார் பஸ் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது; நிதியமைச்சருடனான சந்திப்பின் பின் தீர்மானம் 0

🕔14.Nov 2016

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நாளை செவ்வாய்கிழமை நாடு முழுவதும் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக, சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், வேலை நிறுத்தத்தைக் கைவிடும் முடிவினை தாம் எடுத்துள்ளதாக அவர் கூறினார். போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கான தண்டப் பணமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்